தீவிபத்து

சுவா சூ காங் அவென்யூ 2ல் உள்ள புளோக் 287ல் தீ விபத்து ஏற்பட்டதாக ஆகஸ்ட் 29ஆம் தேதி இரவு 9.05 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 30) தெரிவித்தது.

சுவா சூ காங்கில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடு ஒன்றில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 29) இரவு தீ மூண்டதை

30 Aug 2026 - 1:21 PM

தீக்கிரையான குலோங் தோம் வணிக மையத்தைப் பார்வையிடும் தாய்லாந்துப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான அனுட்டின் சார்ன்விராக்.

29 Aug 2026 - 6:49 PM

புகையைக் கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள், தாதியர், மருத்துவமனைப் பணியாளர்கள் உடனடியாகச் செயல்பட்டு, பெரும்பாலான குழந்தைகளைப் போராடி மீட்டனர்.

24 Aug 2026 - 6:27 PM

தீ விபத்துக்கான முதற்கட்டக் காரணம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

19 Aug 2026 - 5:08 PM

காயமுற்ற ஐவரில் மூவர் சுயநினைவின்றி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

04 Aug 2026 - 12:31 PM