ஜாலான் புசார்

காயமுற்ற ஐவரில் மூவர் சுயநினைவின்றி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

லிட்டில் இந்தியா வட்டாரத்தில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடொன்றில் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 3) இரவு

04 Aug 2026 - 12:31 PM

விபத்துக்குள்ளான வாகனத்தைச் சுற்றிலும் பணியில் ஈடுபட்டிருந்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர்.

10 May 2026 - 9:05 PM

(இடது படம்) 44 வயது  ஆடவர், பெண்டிமியர் சாலையிலிருந்து ஆடையின்றி 1.5 கிலோ மீட்டர் தூரம் ஓடி ஜாலான் புசாரை அடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. (வலது படம்) அந்த ஆடவரை டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவர் சுயநினைவுடன் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

03 Nov 2025 - 7:26 PM

எண் 85 மௌட் சாலையில் தீ விபத்து ஏற்பட்டதாக இரவு 7.30 மணியளவில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்குத் தகவல் அளிக்கப்பட்டது.

27 Aug 2025 - 6:28 PM

தடுப்பு நிலைய மேற்பரப்பு.

23 Jun 2025 - 4:55 PM