காவடி

பங்குனி உத்திரத் திருவிழா நாளில் காலையில் பெய்த மழையைப் பொருட்படுத்தாது பக்தர்கள் பலர் காவடிகளையும் பால்குடங்களையும் நேர்த்திக் கடனாகச் செலுத்திவருகின்றனர்.

புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயத்தின் பங்குனி உத்திரத் திருவிழா வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 11) காலை

11 Apr 2025 - 5:14 PM

பங்குனி உத்திரக் காவடிகள்.

19 Mar 2025 - 9:22 PM

கியோங் சைக் ரோடு ஸ்ரீ லயன் சித்தி விநாயகர் கோயிலிலிருந்து திங்கட்கிழமை (பிப்ரவரி 10) வெள்ளி ரதம் புறப்பட்டது.

12 Feb 2025 - 6:58 PM

இறைவனை வணங்க இனம் பொருட்டன்று எனக் கூறும் நண்பர்கள் ரோய் கான், 57 (வலக்கோடி), கேரி டியோங், 29.

11 Feb 2025 - 9:58 PM

அலகுக் காவடி, பால் காவடி எனப் பல்வகை காவடிகளைச் சுமந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள், 272 படிகளில் ஏறி பத்துமலை முருகன் கோயிலை அடைந்து தங்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.

11 Feb 2025 - 5:44 PM