திறன்பேசி

மின்னிலக்கச் சாதனங்களை ஆரோக்கியமான முறையில் பயன்படுத்தும் பழக்கவழக்கங்களைப் பிள்ளைகளிடையே ஊக்குவிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளில், கடுமையான புதிய விதிமுறைகளும் அடங்கும்.

உயர்நிலைப் பள்ளிகளில் அடுத்த ஆண்டிலிருந்து (2026) திறன்பேசிப் பயன்பாட்டுக்கு எதிராகக் கடுமையான

02 Dec 2025 - 6:57 PM

திறன்பேசிகளில் இணையப் பாதுகாப்புச் செயலியான ‘சஞ்சார் சாத்தி’ (Sanchar Saathi) கட்டாயம் இடம் பெறவேண்டும் என்று இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

02 Dec 2025 - 4:19 PM

மன அழுத்தம், உடல் பருமன், போதுமான தூக்கமின்மை போன்ற அபாயங்களுக்கு குழந்தைகள் ஆளாவதை ஆய்வு கண்டறிந்தது.

02 Dec 2025 - 12:38 PM

இடைவேளை நேரங்களிலும் இணைப் பாட நடவடிக்கைகளின்போதும் திறன்பேசிகளைப் பயன்படுத்த மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

30 Nov 2025 - 7:28 PM

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் மின்னிலக்கச் செயல்பாடுகளை எவ்வாறு நிர்வகிக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதே தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு நடத்திய ஆய்வின் நோக்கமாகும்.

12 Sep 2025 - 8:36 PM