திருவொற்றியூர்

சென்னை திருவொற்றியூரில் உள்ள விக்டரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆகஸ்ட் 25, நவம்பர் 4 ஆகிய தேதிகளில் வாயுக்கசிவு ஏற்பட்டதன் காரணத்தைக் கண்டறிய முடியவில்லை. அதையடுத்து, வல்லுநர்கள் உதவியை நாட அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சென்னை: திருவொற்றியூர் விக்டோரியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி வாயுக்கசிவு

06 Nov 2024 - 5:57 PM

சென்னை, திருவொற்றியூரில் உள்ள விக்டரி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் ஏற்பட்ட வாயுக்கசிவால் சனிக்கிழமை அப்பகுதியில் பரபரப்பேற்பட்டது.

26 Oct 2024 - 5:24 PM