உரையாடல்

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக தமிழ்ப் பேரவையின் சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மாநாட்டை முன்னிட்டு ஜனவரி 17ஆம் தேதி (சனிக்கிழமை) இடம்பெற்ற ஒரு கலந்துரையாடல்  சிங்கப்பூர் இந்தியச் சமூகத்தின் எதிர்காலப் போக்கை வடிவமைக்கவும், அடித்தளக் கருத்துகளைத் திரட்டவும் ஒரு தொடக்கமாக அமைந்தது. மனிதவளத் துணையமைச்சர் தினேஷ் வாசு தாஸ் கலந்துரையாடலில் பங்கேற்று மாணவர்களிடம் பேசினார்.

சிங்கப்பூரில் இந்தியர்கள் சிறுபான்மைச் சமூகமாக இருந்தாலும் பலதுறைகளில் விஞ்சி நிற்கின்றனர்.

08 Mar 2026 - 6:00 AM

தேசிய ஒருமைப்பாட்டுத் துணை அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜும் பிரதமர் துறை (மத விவகாரங்கள்) துணை அமைச்சர் மர்ஹமா ரோஸ்லியும் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினர்.

07 Mar 2026 - 6:55 PM

(இடது) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஈரான் தாக்குதல் குறித்து இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹூவிடம் தொலைபேசியில் உரையாடினார்.

02 Mar 2026 - 4:07 PM

பயனர்கள் பலரின் கோரிக்கையை ஏற்று புதிய வசதியை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது.

21 Feb 2026 - 9:06 PM