தென்கிழக்காசியாவின் புதிய ஆங்கிலிக்கன் பேராயராக சிங்கப்பூரர் டைட்டஸ் சுங்

தென்கிழக்காசியப் பகுதிக்கு ஆங்கிலிக்கன் தேவாலயத்தின் புதிய பேராயராக சிங்கப்பூரின் ஆங்கிலிக்கன் ஆயர் டாக்டர் டைட்டஸ் சுங் நியமிக்கப்பட்டார்.

செயிண்ட் ஆண்ட்ரூஸ் தேவாலயத்தில் ஜனவரி 23ஆம் தேதியன்று நடந்த விழாவில் அவர் பொறுப்பேற்றார்.

சாபாவின் ஆயரான மெல்ட்டர் ஜிக்கி டாயிஸ், 2020ஆம் ஆண்டில் பேராயராக நியமிக்கப்பட்டதை அடுத்து டாக்டர் சுங், 59, தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.

சிங்கப்பூரின் சுமார் 30,000 ஆங்கிலிக்கன் பிரிவினரை டாக்டர் சுங் முன்னெடுத்துச் செல்கிறார்.

அத்துடன் மற்ற ஆசிய நாடுகளில் சமயம்சார்ந்த பணிகளின் மூலமும் இவர் 16,600 ஆங்கிலிக்கன் பிரிவினரை வழிநடத்துவார்.

ஆங்கிலிக்கன் தேவாலயப் பகுதி 1996ஆம் அமைக்கப்பட்ட பிறகு, இப்பொறுப்பை ஏற்கும் மூன்றாவது சிங்கப்பூரர் இவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!