'மலாக்கா செல்ல முடியாவிடினும் மனநிறைவு'

கடந்த 2011ஆம் ஆண்டில் கொண்டாடிய தலைத்தீபாவளிக்குப் பிறகு, முதன்முறையாக இவ்வாண்டுதான் சிங்கப்பூரில் தீபாவளியைக் கொண்டாடினர் திரு ராஜ்குமார் சொக்கலிங்கம் குடும்பத்தினர் (படம்).

“வழக்கமாக தீபாவளிக்கு மூன்று நாள்களுக்குமுன் குடும்பத்துடன் மலாக்கா சென்றுவிடுவோம்.

ஆயினும், இம்முறை தேக்கா சென்று பொருள்கள் வாங்கியது மகிழ்ச்சியான தீபாவளி உணர்வை அளித்தது. மலேசியாவிற்குச் செல்ல முடியாத வருத்தத்தை அது ஈடுகட்டியது.

எப்போதும் சிங்கப்பூரில்தான் தீபாவளிக்கான பொருள்களை வாங்குவோம். தேவையான பொருள்கள் அனைத்தும் வசதியாகவும் தரமாகவும் இங்கு கிடைக்கின்றன.

இம்முறை பொருள்களின் வகைகள் சற்று குறைவாக இருந்தபோதிலும் இப்போதைய கொவிட்-19 சூழலில் அவ்வளவு இருந்ததே மனநிறைவு அளித்தது,” என்றார் 37 வயது திரு ராஜ். படம்: ராஜ்குமார் சொக்கலிங்கம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!