மரினா ஈஸ்ட்டில் ஏற்பட்ட தீ விபத்து கட்டுக்குள் உள்ளது

ஈஸ்ட் கோஸ்ட் பார்க்கில் நேற்றிரவு மூண்ட பெரும் தீ, இரண்டு காற்பந்துத் திடல்களுக்கு நிகரான பரப்பளவில் பரவியது.

மரினா ஈஸ்ட் டிரைவிலுள்ள தாவரங்கள் நிறைந்த பகுதியில் ஏற்பட்ட இந்தத் தீச்சம்பவம் பற்றிய தகவல் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்கு இரவு 8.50 மணிக்குக் கிடைத்தது.

கிட்டத்தட்ட 50 தீயணைப்பாளர்களும் 12 அவசர வாகனங்களும் பயன்படுத்தப்பட்டதாகக் குடிமைத் தற்காப்புப் படை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தது. இரவு கிட்டத்தட்ட 10.30 மணிக்கு அந்தத் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்தச் சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!