சமூகத்தில் ஐவர் உட்பட சிங்கப்பூரில் புதிதாக 23 பேருக்கு கிருமித்தொற்று

சிங்கப்பூரில் இன்று (ஏப்ரல் 24) நண்பகல் நிலவரப்படி, புதிதாக ஐந்து பேருக்கு சமூக அளவில் கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் புதிதாக எவருக்கும் தொற்று பதிவாகவில்லை.

பாதிக்கப்பட்ட அந்த ஐவரும் ஏற்கெனவே தனிமை உத்தரவின்கீழ் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் நால்வர், முன்னதாக தொற்று உறுதியான 39 வயது இந்தோனீசிய அடவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள். அவருக்கு இந்த மாதம் 16ஆம் தேதி தொற்று உறுதியாகி இருந்தது.

சமூக அளவில் அந்த ஐவர் போக, வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்த 18 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது. அவர்கள் இங்கு வந்தவுடன் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவின்கீழ் வைக்கப்பட்டுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!