சி. விஜயபாஸ்கர்

ஐந்து தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்திற்கு தடை விதிக்கக் கோரி பாளையங்கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடாசலபதி என்பவர் பொதுநல வழக்கு தொடுத்துள்ளார்.

சென்னை: தமிழகத்தில் திருச்சி கிழக்கு உள்ளிட்ட ஐந்து தொகுதிகளுக்கு இடைத்தேர்தலுக்கான அறிவிப்பை

11 Jul 2026 - 7:26 PM

நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் தவெகவில் இணையும் நிகழ்ச்சி சென்னைக்கு அருகே உள்ள மாமல்லபுரத்தில், நட்சத்திரத் தங்குவிடுதியில் நடைபெற்றது.

02 Jul 2026 - 7:24 PM

சி.விஜயபாஸ்கர் அளித்த பதவி விலகல் கடிதம் ஏற்கப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.

16 Jun 2026 - 9:26 PM

குட்கா விற்கப்பட்ட வழக்கு விசாரணை வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி மீண்டும் விசாரிக்கப்படவுள்ளது. அந்த விசாரணைக்கு நேரில் வருமாறு குற்றம் சாட்டப்பட்டுள்ள 21 பேருக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

02 Aug 2024 - 10:16 PM