துவாசில் ஜூன் 4ஆம் தேதி மேற்கொண்ட அமலாக்க நடவடிக்கையின்போது ஆடவர் இருவரையும் பெண்கள் இருவரையும் கைதுசெய்ததாகக் காவல்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

குற்றவியல் நடவடிக்கைகளுக்காக மோசடியாக சிம் அட்டைகளுக்குப் பதிவுசெய்ததில் தொடர்பிருப்பதாகக் கூறி,

07 Jun 2026 - 2:40 PM

கைது செய்யப்பட்ட சிங்கப்பூரரான 49 வயது யோ கியான் டக், குற்றம் நடந்ததாகக் கூறப்படும் இடத்துக்கு அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டார். அவர் உட்பட ஏழு சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

26 May 2026 - 6:06 PM

திரு குவெக் படப்பிடிப்பு நடவடிக்கைகளுக்காகத் தமது வீட்டை வாடகைக்கு விட்டிருந்தார்.

24 May 2026 - 12:12 PM

காவல்துறை அதிகாரிகள் மே 21, 22ஆம் தேதிகளில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளில் சிம் அட்டைகள் உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

23 May 2026 - 7:51 PM

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் வேல்யூ நெட்வொர்க் வென்சூர்ஸ், சுற்றுச் சூழலுக்கு உகந்த சாகுபடி திட்டத்தை மேற்கொண்டு வருகிறது. இது, 35,000 ஹெக்டர் பரப்பளவையும் 11,000 விவசாயிகளையும் உள்ளடக்கியது.

23 May 2026 - 5:42 PM