பேரிடர்

தாய்லாந்து, இந்தோனீசியா, இலங்கை, மலேசியா எனப் பல நாடுகள் அண்மையில் இயற்கையின் சீற்றத்தால் கடும் பாதிப்புக்குள்ளாகின. தென்கிழக்காசிய, தெற்காசிய நாடுகளில் ஏற்பட்ட இந்தப் பேரிடரில் சிக்கி  ஏறத்தாழ 1,600க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர நேரிட்டது.

நவம்பர் மாதத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த இயற்கைப் பேரிடர்களால் இலங்கை முதல் இந்தோனீசியா வரை,

20 Dec 2025 - 9:56 PM

மீட்புப் பணிகளில் உதவ இந்தியப் பேரிடர் மீட்புப்படையும் அனுப்பப்பட்டுள்ளது.

08 Dec 2025 - 8:45 PM

இலங்கையில் வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள். நவம்பர் 30ஆம் தேதி எடுக்கப்பட்ட படம்.

01 Dec 2025 - 1:16 PM

ஹன் ஹுவா மாநிலத்தின் நா டிராங் பகுதியில் படகு மூலம் மீட்கப்படும் மக்கள்.

22 Nov 2025 - 4:31 PM

2024 செப்டம்பரில் ஆளில்லா வானூர்தி மூலமாக எடுக்கப்பட்ட படம். ருமேனியாவின்  ‘கலாட்டி’ நகரின் ‘சுலொபொசிய கொனாச்சி’ கிராமம் வெள்ளத்தில் மூழ்கியிருந்ததைக் காட்டியது.

04 Nov 2025 - 9:52 PM