பேரிடர்

நேப்பாளத்தில் ஏற்பட்ட பேரிடரில் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கிய பெண் 10 நாள்களுக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்டது, மீட்புக் குழுவினரிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

நுவாகோட்: நேப்பாளம் திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பெருவெள்ளம் நிலச்சரிவுக்குப் பிறகு, சேறு

05 Sep 2026 - 9:39 PM

நேப்பாள ராணுவத்தின் தேடல், மீட்புப் படையினர் அந்தச் சீன ஊழியரைச் (இடமிருந்து மூன்றாமவர்) சுரங்கத்தில் இருந்து கைத்தாங்கலாக வெளியில் அழைத்து வந்தனர்.

05 Sep 2026 - 8:24 PM

நேப்பாளப் பேரிடரில் காணாமல் போன 55 மலேசியர்களின் குடும்பத்தினரிடமிருந்து மரபணு மாதிரிகள் பெறப்பட்டுள்ளதாக மலேசிய வெளியுறவு அமைச்சர் முகமது ஹசான் சனிக்கிழமை (செப்டம்பர் 5) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

05 Sep 2026 - 6:46 PM

நேப்பாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள திரிசூலி-3ஏ நீர்மின் திட்டச் சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த ஊழியர் ஒருவரை நேப்பாள ராணுவத்தினர் மீட்டு தூக்கிச் சென்றனர்.

04 Sep 2026 - 1:32 PM

நேப்பாளத்தின் ரசுவா மாவட்டத்தில் பெருவெள்ளத்தின்போது சேதமுற்ற வாகனங்கள்.

04 Sep 2026 - 10:50 AM