எதிர்க்கட்சித் தலைவர்

நாடாளுமன்ற அவைத் தலைவர் இந்திராணி ராஜா (இடது), பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங்.

சிங்கப்பூர் நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்பட்டிருக்கிறது. பாட்டாளிக் கட்சியின்

25 Jan 2026 - 5:30 AM

தமிழ் முரசின் உதவி ஆசிரியராகப் பணிபுரிய தமிழகத்திலிருந்து 26 வயதில் 1951ஆம் ஆண்டு சிங்கப்பூர் வந்தவர்  திரு.வை.திருநாவுக்கரசு. பின்னர் அரசாங்கப் பணியில் சேர்ந்த அவர் ஓய்வு பெற்றபின்னர் 1989 முதல் 1999 வரை தமிழ் முரசின் ஆசிரியராகப் பணியாற்றி, முரசை பல வகையிலும் மேம்படுத்தினார். ஆசிரியராகப் பணியேற்ற போது, லாவெண்டர் ஸ்திரீட்டில் இருந்த முரசு அலுவலகத்தில் திரு அரசு. 1989ல்  எடுத்த படம்.

11 Jan 2026 - 4:00 AM