ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் சண்டைக்கு இடையில், தாக்குதல் காரணமாக  மார்ச் 5ஆம் தேதி சவூதி தலைநகர் ரியாத்திலுள்ள ஒரு கட்டடத்திலிருந்து வெளியான புகை.

புதுடெல்லி: சவூதி அரேபியாவில் நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலில் இந்தியர் எவரும் உயிரிழக்கவில்லை

09 Mar 2026 - 5:39 PM

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக தமிழ்ப் பேரவையின் சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மாநாட்டை முன்னிட்டு ஜனவரி 17ஆம் தேதி (சனிக்கிழமை) இடம்பெற்ற ஒரு கலந்துரையாடல்  சிங்கப்பூர் இந்தியச் சமூகத்தின் எதிர்காலப் போக்கை வடிவமைக்கவும், அடித்தளக் கருத்துகளைத் திரட்டவும் ஒரு தொடக்கமாக அமைந்தது. மனிதவளத் துணையமைச்சர் தினேஷ் வாசு தாஸ் கலந்துரையாடலில் பங்கேற்று மாணவர்களிடம் பேசினார்.

08 Mar 2026 - 6:00 AM

வளங்கள், பங்கேற்புக்கான ஆதரவு, நிபுணத்துவப் பயன்பாடு ஆகியவற்றுக்காக 11 எம்3@டவுன் தளங்களும் வெவ்வேறு இன முஸ்லிம் குழுக்களுடன் செயல்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

05 Mar 2026 - 9:20 PM

‘இணை’ குழுவை அமைக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, 2025ல் பல்வேறு கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. அத்தகைய ஒரு கலந்துரையாடலில் பங்கேற்பாளர்களுடன் திரு தினே‌ஷ் வாசு தாஸ்.

05 Mar 2026 - 5:50 PM

ஜம்மு காஷ்மீரைத் தலைமை இடமாகக் கொண்டு வெள்ளை வீரர்கள் படைப் பிரிவு எல்லையில் தொடர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது.

05 Mar 2026 - 4:15 PM