இலக்கியப் பரிசு

தங்கமுனை விருதில் மொழிபெயர்ப்புப் பிரிவில் முதல் பரிசு பெற்றார் ராம்சந்தர், 36, (இடது). சுஜா செல்லப்பனின் ‘அகண்’ சிறுகதையை மொழிபெயர்த்ததற்காக அந்தப் பரிசை ராம்சந்தர் பெற்றார்.

பத்து ஆண்டுகளுக்குமுன் சிறுகதைப் பிரிவில் தங்கமுனை விருதில் பரிசு வென்ற ராம்சந்தர், 36, இவ்வாண்டு

07 Dec 2025 - 7:56 PM

தமிழ்ப் பிரிவில் சிறுகதையிலும் கவிதையிலும் முறையே முதல் பரிசை வென்ற சங்கப்பிள்ளை வாசுகி (இடது), நெ. ரெமிலா. 

04 Dec 2025 - 7:30 PM

உலகப் பேரிலக்கியங்களைப் பெருங்கதையாடலாக நிகழ்த்த விரும்புவதாகக் கூறும் திரு பவா செல்லதுரை (வலம்), தமிழ் முரசின் உதவி ஆசிரியர் கலைச்செல்வி வைத்தியநாதன்.

29 Nov 2025 - 5:19 PM

சிங்கப்பூரின் முக்கியப் பன்மொழி இலக்கிய விழாவான சிங்கப்பூர் எழுத்தாளர் விழா 28வது முறையாக இவ்வாண்டு நவம்பர் 7 முதல் 16ஆம் தேதிவரை நடைபெற்றது.

29 Nov 2025 - 6:00 AM

‘வாழ்வியல் இலக்கியப் பொழில்’ அமைப்பின் மாதாந்தர நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவர்கள்.

11 Nov 2025 - 7:03 PM