புரிந்துணர்வுக் குறிப்பு

தமிழக அரசின் முதலீட்டு மேம்பாட்டு அமைப்பான ‘கைடன்ஸ் தமிழ் நாடு’, சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்துடன்  சனிக்கிழமை (ஆகஸ்ட் 29) புரிந்துணர்வுக் குறிப்பில் கையெழுத்திட்டுள்ளது.

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்துடன் (என்யுஎஸ்) பட்டமேற்கல்வி, திறன் பரிமாற்றம் போன்றவற்றில்

30 Aug 2026 - 3:28 PM

பெங்களூரில் ஏர் இந்தியாவின் அடிப்படைப் பராமரிப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான உத்திபூர்வப் பங்காளியாக எஸ்ஐஏ என்ஜினியரிங் நிறுவனம் ஈராண்டுகளுக்குமுன் நியமிக்கப்பட்டது.

04 Jul 2026 - 11:03 AM

சிங்கப்பூரின் சுகாதார அறிவியல் ஆணையமும் ஜப்பானின் சுகாதார, தொழிலாளர், நல்வாழ்வு அமைச்சும் செவ்வாய்க்கிழமையன்று (ஏப்ரல் 20) ஜப்பானியத் தலைநகர் தோக்கியோவில் புரிந்துணர்வுக் குறிப்பில் கையெழுத்திட்டன.

21 Apr 2026 - 7:28 PM

ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்ற அறிமுக நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினரான தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங் (சிவப்புச் சட்டை), கல்வி, நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி (இடமிருந்து மூன்றாமவர்) உள்ளிட்ட விருந்தினர்கள்.

19 Apr 2026 - 4:44 PM

தென்கொரிய அதிபருடன் (இடது) பிரதமர் லாரன்ஸ் வோங்.

02 Mar 2026 - 5:40 PM