வலையொளி

சித்திரக்கவிதையை எப்படி வாசிக்க வேண்டும் என்று உதவும் வகையில் ஒவ்வோர் எழுத்துக்கும் எண்களை உதவிக் குறிப்பாக வழங்குவது இக்குவனம் ஐயாவின் வழக்கம் என்று கூறிய டாக்டர் இ.சுவாமிநாதன் (இடம்), தமிழ் முரசின் உதவி ஆசிரியர் கலைச்செல்வி வைத்தியநாதன்.

சிங்கப்பூரின் முன்னோடிக் கவிஞர்களில் ஒருவரும் தமிழில் சித்திரக் கவிதைகள் வடிப்பதில் முத்திரை

31 Dec 2025 - 6:30 AM

உலகப் பேரிலக்கியங்களைப் பெருங்கதையாடலாக நிகழ்த்த விரும்புவதாகக் கூறும் திரு பவா செல்லதுரை (வலம்), தமிழ் முரசின் உதவி ஆசிரியர் கலைச்செல்வி வைத்தியநாதன்.

29 Nov 2025 - 5:19 PM

தமிழ் முரசின் ஆய கலை அரிய கலைஞர் வலையொளித் தொடருக்கு அளித்த சிறப்பு நேர்காணலில், ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் வாசிப்பு மிக அவசியம் என்றார் திரு பி.எச். அப்துல் ஹமீது.

23 Sep 2025 - 5:54 AM

தமிழ் முரசின் ‘ஆய கலை அரிய கலைஞர்’ வலையொளித் தொடர் நிகழ்ச்சியில், தமது கலைப்பயணம் குறித்துப் பகிர்ந்துகொண்டார் திருமதி விக்னேஷ்வரி வடிவழகன் (இடது).

10 Aug 2025 - 10:59 AM

தன் மகனுக்குத் தேவையானவற்றை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்றும் மனைவியைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பன சையத் ஷரீஃப் மனத்தில் என்றும் ஓடிக்கொண்டிருக்கும் எண்ணவோட்டங்கள்.

29 Jul 2025 - 5:30 AM