பத்திரப்பதிவு

கோவிலின் பரம்பரை அறங்காவலர் குடும்பத்திற்கு தகவல் தெரியவந்ததையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது

சிவகங்கை: பழனியைத் தொடர்ந்து காரைக்குடி கோவிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள கோவில் நிலமும்

23 Jul 2026 - 2:41 PM

பழனி தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை, தனி நபர்கள் பெயரில் சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்தது செல்லாது என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

15 Jul 2026 - 8:29 PM

செவ்வாய்க்கிழமை (ஜூன் 23) சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் பேசியபோது, கடந்த திமுக ஆட்சி குறித்து கடுமையாக விமர்சித்தார்.  அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

23 Jun 2026 - 5:48 PM

பத்திரப்பதிவுக்குக் கணிசமான தொகை லஞ்சமாகப் பெறப்படுவதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

10 Jun 2026 - 1:46 PM

தமிழகத்தில் உள்ள 62 பத்திரப் பதிவகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டு, கணக்கில் வராத லட்சக் கணக்கான பணத்தைக் கைப்பற்றினர்.

07 Jun 2026 - 5:46 PM