ஆண்டி டான் கொக் யோங் என்ற சிங்கப்பூர் ஆடவர் போலிச் செய்தியை அனுப்பிய குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

மரினா பே சேன்ட்ஸ் கட்டடம் தீயில் எரிவதைப் போல காட்டும் படம் ஒன்றை மூத்த அமைச்சர் லீ சியன் லூங்கின்

18 Jun 2026 - 4:02 PM

வேலையிடத்தில் ஊழியரின் பாதுகாப்பை உறுதிசெய்யத் தவறியதற்காக வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரச் சட்டத்தின்கீழ் பிஎஸ்ஏ நிறுவனம் குற்றவாளி என்று கடந்த மார்ச் 16ஆம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது.

17 Jun 2026 - 5:58 PM

செயற்கை நுண்ணறிவை (AI) ஏற்றுக்கொள்ளும் வேகத்திற்கும், ஊழியர்களின் தயார்நிலைக்கும் இடையிலான இடைவெளி விரிவடைந்து வருவதால், தாங்கள் தேவையற்றவர்களாக மாறிவிடுவோமோ என்று அதிகமான ஊழியர்கள் அஞ்சுவதாக புதிய ஆராய்ச்சி ஒன்று கண்டறிந்துள்ளது.

09 Jun 2026 - 4:09 PM

இந்தியத் துறைமுகம், கப்பல், நீர்வழிப்பாதை அமைச்சின்  கப்பல் பிரிவின் இயக்குநர் ஒபேஷ் குமார் ஷர்மா, திங்கட்கிழமை (ஜூன் 8) செய்தியாளர்களைச் சந்தித்தார்.

08 Jun 2026 - 8:59 PM

வெள்ளிக்கிழமை (ஜூன் 5) இரவு 10.30 மணிக்கு அந்தக் கப்பல் மூழ்கியதாகவும் அதிலிருந்த ஊழியர்கள் 9 பேரையும் இந்தோனீசிய அதிகாரிகள் பாதுகாப்பாக மீட்டதாகவும் சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம் தெரிவித்தது.

06 Jun 2026 - 5:44 PM