சிம் அட்டை

19 முதல் 31 வயதுக்குட்பட்ட இந்த 13 பேரும் ஜூலை 20ஆம் தேதிக்கும் 24ஆம் தேதிக்கும் இடையே நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவர்.  கைது செய்யப்பட்டவர்கள், தங்களது பெயர்களில் பல சிம் அட்டைகளைப் பதிவு செய்து குற்றக் கும்பல் ஒன்றிடம் ஒப்படைத்ததாகக் கூறப்படுகிறது.

பணம் ஈட்டும் நோக்கில் ‘போஸ்ட்பெய்ட்’ சிம் அட்டைகளை முறைகேடாகப் பதிவுசெய்த குற்றச்சாட்டின் பேரில் 11

19 Jul 2026 - 5:45 PM

‘சிம்’ அட்டைகளைப் பயன்படுத்தி இந்தியா முழுவதும் ஏராளமானோரை ஏமாற்றி நூறு கோடி ரூபாய் வரை பண மோசடி நடந்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்தது.

09 Jun 2026 - 4:30 PM

துவாசில் ஜூன் 4ஆம் தேதி மேற்கொண்ட அமலாக்க நடவடிக்கையின்போது ஆடவர் இருவரையும் பெண்கள் இருவரையும் கைதுசெய்ததாகக் காவல்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

07 Jun 2026 - 2:40 PM

கைது செய்யப்பட்ட சிங்கப்பூரரான 49 வயது யோ கியான் டக், குற்றம் நடந்ததாகக் கூறப்படும் இடத்துக்கு அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டார். அவர் உட்பட ஏழு சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

26 May 2026 - 6:06 PM

காவல்துறை அதிகாரிகள் மே 21, 22ஆம் தேதிகளில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளில் சிம் அட்டைகள் உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

23 May 2026 - 7:51 PM