சிம் அட்டை

‘சிம்’ அட்டைகளைப் பயன்படுத்தி இந்தியா முழுவதும் ஏராளமானோரை ஏமாற்றி நூறு கோடி ரூபாய் வரை பண மோசடி நடந்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்தது.

புதுடெல்லி: போலி அடையாள ஆவணங்கள் மூலம் இந்தியாவில் வாங்கப்பட்ட கைப்பேசி இணைப்புக்கான 36,000 ‘சிம்’

09 Jun 2026 - 4:30 PM

துவாசில் ஜூன் 4ஆம் தேதி மேற்கொண்ட அமலாக்க நடவடிக்கையின்போது ஆடவர் இருவரையும் பெண்கள் இருவரையும் கைதுசெய்ததாகக் காவல்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

07 Jun 2026 - 2:40 PM

கைது செய்யப்பட்ட சிங்கப்பூரரான 49 வயது யோ கியான் டக், குற்றம் நடந்ததாகக் கூறப்படும் இடத்துக்கு அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டார். அவர் உட்பட ஏழு சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

26 May 2026 - 6:06 PM

காவல்துறை அதிகாரிகள் மே 21, 22ஆம் தேதிகளில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளில் சிம் அட்டைகள் உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

23 May 2026 - 7:51 PM

சிம் அட்டைகளை வாங்கியதாகச் சந்தேகிக்கப்பட்டோர் ரொக்கத்துக்கு அதை விற்றதாகக் கூறப்படுகிறது.

09 May 2026 - 3:38 PM