தமிழர்

சீனக் குடியுரிமை அலுவலகத்தை நோக்கிப் பாயும் காட்டாற்று வெள்ளம்.

காத்மாண்டு: நேப்பாள எல்லைப் பகுதியில் ஆகஸ்ட் 26ஆம் தேதி காலை ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில், சீனக்

28 Aug 2026 - 6:42 PM

தேசிய நூலக வாரியத்தின் உதவி இயக்குநரும் முதன்மை நூலகருமான திரு அழகிய பாண்டியன் தென்கொரியாவின் பூசான் நகரில் நடந்த அனைத்துலக நூலகர்கள் மாநாட்டில், சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம் உருவான வரலாற்றை விவரித்தார்.

23 Aug 2026 - 6:30 AM

போரின்போது, செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்குச் சென்று, பின்னர் அகதிகளாகப் பதிவு செய்யப்பட்ட ஈழத் தமிழர்கள் நாடு திரும்ப இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

13 Aug 2026 - 5:20 PM

ஆடுபுலி ஆட்டம் நினைவாற்றலை வளர்க்கும் என்று உளவியல் இணைப் பேராசிரியர் யு. விஜயபானு தெரிவித்துள்ளார்.

05 Aug 2026 - 4:42 PM

சயாம் மரண ரயில்வே பாதையில் தற்போது இன்றும் செயல்பாட்டில் உள்ள பகுதியின் கடைசி ரயில் நிலையமான நாம் டோக் வரையில் இந்தக் குழு சென்றது.

20 Jun 2026 - 12:22 PM