தமிழர்கள்

இசைக்கலைஞர்கள் லிடியன் நாதஸ்வரம், அமிர்தவர்ஷனி தயாரிப்பில்1330 குறள்களும் உரையுடன் இசைப்பாடல்களாகத்  தொகுக்கப்பட்டுள்ள ‘குறளிசைக்காவியம்’ பாகம் - 8ன் வெளியீட்டு விழா சிங்கப்பூரில் நடைபெற்றது. முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் இரா. தினகரன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவரும் ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரியும் சிந்துவெளி ஆய்வாளருமான திரு ஆர். பாலகிருஷ்ணன் ஆகியோர் இதனை வெளியிட்டனர்.

திருக்குறளை இசைவடிவத்தில் உலகெங்கிலும் எடுத்துச்செல்லும் குறளிசைக்காவியத்தின் 8ஆம் பாகம்

18 Mar 2026 - 7:25 PM

உதவி கோரிய அனைவருமே தொழில்சார்ந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று சிக்கிக்கொண்டவர்கள் என அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

03 Mar 2026 - 3:18 PM

மொழியால், பண்பாட்டால், தமிழால் வாழும் பாத்தாம் தமிழர்களைக் கலையால் மகிழ்வித்தது கலைக்குழு.

22 Feb 2026 - 8:30 AM

பிரதமர் நரேந்திர மோடி, பீகார் மக்களைத் தமிழக அரசு துன்புறுத்துவதாகக் கூறியிருந்தார். அதைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

31 Oct 2025 - 5:04 PM

தமிழகத்தில் இலங்கை அகதிகள்

04 Sep 2025 - 6:13 PM