தமிழர்கள்

கடல் சீற்றம் காரணமாக அந்த விசைப்படகு கட்டுப்பாட்டை இழந்து கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

புதுடெல்லி: நடுக்கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் 15 இந்தியச் சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தது

12 Jul 2026 - 5:38 PM

அண்மையில் நடந்துமுடிந்த தமிழகச் சட்​டமன்றத் தேர்​தலில் முன் எப்போதையும்விட அதிக எண்ணிக்கையில் வாக்காளர்கள் வாக்களித்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர்.

16 May 2026 - 11:01 AM

கீழடியில் நடத்தப்பட்டுவரும் 11ஆம் கட்ட அகழாய்வில் சாயக் கிண்ணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் அப்பகுதியில் சாயப்பட்டறை இருந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

30 Apr 2026 - 8:49 PM

இசைக்கலைஞர்கள் லிடியன் நாதஸ்வரம், அமிர்தவர்ஷனி தயாரிப்பில்1330 குறள்களும் உரையுடன் இசைப்பாடல்களாகத்  தொகுக்கப்பட்டுள்ள ‘குறளிசைக்காவியம்’ பாகம் - 8ன் வெளியீட்டு விழா சிங்கப்பூரில் நடைபெற்றது. முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் இரா. தினகரன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவரும் ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரியும் சிந்துவெளி ஆய்வாளருமான திரு ஆர். பாலகிருஷ்ணன் ஆகியோர் இதனை வெளியிட்டனர்.

18 Mar 2026 - 7:25 PM

உதவி கோரிய அனைவருமே தொழில்சார்ந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று சிக்கிக்கொண்டவர்கள் என அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

03 Mar 2026 - 3:18 PM