உமறுப்புலவர்

‘நற்றமிழ் உரைக்களம் 2026’ ஆய்வு, படைப்பாக்கப் போட்டியில் முதலிடம் பெற்ற ராஃபிள்ஸ் பெண்கள் பள்ளி மாணவிகளான (இடமிருந்து) பஞ்சாக்‌ஷரி பாலகிருஷ்ணன், நித்யஸ்ரீ சரவணன், கண்ணன் வர்ஷிகா ஆகியோருடன் பள்ளித் தமிழாசிரியர் சாவித்திரி.

உயர்நிலைப்பள்ளி மாணவர்களின் தமிழ்மொழி ஆற்றலையும் ஆய்வு, படைப்பாக்கத் திறனையும் வெளிப்படுத்தும்

14 Apr 2026 - 5:00 AM

‘டமாரு பஜே எக்ஸ்’ நிகழ்ச்சியில், ‘சிங்க இடி’ திட்டத்தை அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைத்தார் கலாசார, சமூக, இளையர்துறை, மனிதவளத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் (மத்தியில்). அவருடன் (இடது) டமாரு அமைப்பின் நிதி இயக்குநர் நிதியா கிசூரிலால் (வலது), டமாரு அமைப்பின் நிறுவனரும் நிர்வாக இயக்குநருமான அக்‌ஷரா திருக்குமரன்.

06 Apr 2026 - 5:30 AM

உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற முதல் ‘பெற்றோருக்குரிய தினம்’.

12 Feb 2026 - 5:45 AM

சிறப்பு விருந்தினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் ஹமீது ரசாக்குடன் உமறுப்புலவர் தமிழ் உயர்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர் சங்கச் செயற்குழு உறுப்பினர்கள்.

17 Nov 2025 - 5:00 AM

தாங்கள் படைத்த காணொளிகளை உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடுவர்கள்முன் படைக்கும் மாணவர்கள்.

15 Sep 2025 - 6:15 AM