வளர்தமிழ் இயக்கம்

வளர்தமிழ் இயக்கத்தின் துணைத் தலைவர் திரு ஜே மாணிக்க வாசகமும் (நடுவில்) தமிழாசிரியர் முனைவர் மீனாட்சி சபாபதியும் (வலக்கோடி) நூலை வெளியிட முதல் நூலை முனைவர் உமையாளம்பிகையும் திருவாட்டி பிரேமாவும் பெற்றுக்கொண்டனர். இடக்கோடியில் நூலாசிரியர் திருவாட்டி கங்கா பாஸ்கரன்.

திருவாட்டி கங்கா பாஸ்கரனின் ‘காதல் துதி’ கவிதை நூல் மார்சிலிங் ரைஸ், உட்லண்டஸ் வட்டாரத்தில்

06 Dec 2025 - 6:00 AM