எழுத்தாளர் கழகம்

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் 139ஆவது கதைக்களம் நிகழ்ச்சியில் முன்னோடி எழுத்தாளர் புதுமைதாசன் எனும் பி.கிருஷ்ணனின் படைப்புகள் குறித்து திரு இரா புகழேந்தி, திரு சலீம் ஹாதி இருவரும் உரையாற்றுவர்.

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் 139வது கதைக்களம் நிகழ்ச்சி, ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 04)

02 Jan 2026 - 6:34 PM

சிங்கப்பூர், மலேசியா, இந்தியா, இலங்கை, அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளிலிருந்து 1,000க்கும் மேற்பட்ட பேராளர்கள் மாநாட்டில் கலந்துகொள்கின்றனர்.

20 Nov 2025 - 5:58 AM

(இடமிருந்து) சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் சு.முத்துமாணிக்கம், 2025ஆம் ஆண்டிற்கான கண்ணதாசன் விருது பெற்ற தமிழ் முரசு செய்தியாளர் ஜனார்த்தனன் கிரு‌‌‌ஷ்ணசாமி,  விருதை வழங்கிய முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், கழகத்தின் முன்னாள் தலைவர் நா.ஆண்டியப்பன்.

15 Nov 2025 - 8:31 PM

கண்ணதாசன் விழா நவம்பர் 15ஆம் தேதி உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெறுகிறது.

14 Nov 2025 - 5:30 AM

சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவின் அங்கமாகக் கடந்த ஞாயிறன்று (நவம்பர் 9) ஆசிய நாகரிக அரும்பொருளகத்தில், ‘கடல் தாண்டிய கதைகளும் கலாசார அடையாளங்களும்’ எனும் கலந்துரையாடலுக்குச் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஏற்பாடுசெய்திருந்தது.

12 Nov 2025 - 5:30 AM