தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அலங்காநல்லூர்

அலங்காநல்லூர் மஞ்சுவிரட்டில் யாரிடமும் பிடிபடாமல் முதல் பரிசைத் தட்டிக் கொண்டு சொந்த ஊரான அயோத்தியாப்பட்டணம் திரும்பிய வீரப்பன் என்ற காளையையும் அதன் சொந்தக்காரர் மோகன்ராஜையும் ஊர் மக்கள் மேளதாளத்துடன் வரவேற்றனர்.

சேலம்: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாடுபிடி வீரர்களின் பிடிகளுக்கு அடங்காமல் அனைவரையும்

18 Jan 2025 - 5:08 PM

இந்த ஆண்டு அலங்காநல்லூரில் ஆயிரம் காளைகள் களமிறக்கப்பட்டன. அவற்றை அடக்குவதற்கு 750 மாடுபிடி வீரர்களும் களமிறங்கினர். 

16 Jan 2025 - 9:18 PM

பந்தக்கால் நடும்  விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

04 Jan 2025 - 7:29 PM

சீறிப் பாய்ந்த காளைகளை அடக்குவதற்கு மாடுபிடி வீரர்கள் கடும் முயற்சிகளை மேற்கொண்டனர்.

17 Jan 2024 - 7:47 PM

அலங்காநல்லூரில் புதிதாக அமைக்கப்படும் ஜல்லிக்கட்டு திடல்.

23 Dec 2023 - 8:00 PM