சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கம்

1951ஆம் ஆண்டில் சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தைத் தோற்றுவித்த முன்னோடிகள்.

சிங்கப்பூரில் தமிழ்மொழிக் கல்வியின் தரத்தை உயர்த்தவும் தமிழாசிரியர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும்

19 Jul 2026 - 7:00 AM

கொள்கை ஆய்வுக் கழகம் அண்மையில் வெளியிட்ட ‘இனம், சமயம், மொழி’ ஆய்வறிக்கை குறித்துச் சமூகத் தலைவர்களும் கல்வியாளர்களும் தங்களது பார்வைகளை முன்வைத்துள்ளனர்.

12 Jun 2026 - 5:30 AM

சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில், சனிக்கிழமை (ஏப்ரல் 18) நிகழ்ந்த இந்நிகழ்ச்சியில் தமிழகத்திலிருந்து வந்த திருமதி கவிதா ஜவஹர் சிறப்புப் பேச்சாளராகப் பங்கேற்றார்.

26 Apr 2026 - 7:30 AM

வளர்தமிழ் இயக்கத்தின் துணைத் தலைவர் திரு ஜே மாணிக்க வாசகமும் (நடுவில்) தமிழாசிரியர் முனைவர் மீனாட்சி சபாபதியும் (வலக்கோடி) நூலை வெளியிட முதல் நூலை முனைவர் உமையாளம்பிகையும் திருவாட்டி பிரேமாவும் பெற்றுக்கொண்டனர். இடக்கோடியில் நூலாசிரியர் திருவாட்டி கங்கா பாஸ்கரன்.

06 Dec 2025 - 6:00 AM