செம்மொழி

கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 11) நடைபெற்ற  ‘சித்திரைக் கலை விழா’ நிகழ்ச்சி.

1. கதை நேரம் 2026 - செயற்கை நுண்ணறிவுவழி தமிழ் வரைகதை உருவாக்குதல்

16 Apr 2026 - 9:40 PM

விழாவில், ‘செம்மொழி’ இதழ் ஆசிரியர் எம். இலியாசுக்கு தாய்மொழிக் காவலர் விருதை மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ். ராஜகுமார் வழங்கினார். (இடமிருந்து) மயிலாடுதுறை தமிழ்ச்சங்கத்தின் நிறுவனத் தலைவர் ஜெனிஃபர் ச.பவுல்ராஜ், ஐயங்கார் பேக்கரி உரிமையாளர்  சிவா, தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியின் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் மு. சிவச்சந்திரன், மயிலாடுதுறைத் திருக்குறள் பேரவைத் தலைவர் தமிழ்ச்செம்மல் முனைவர் சி. சிவசங்கரன், எம்.இலியாஸ்,  சட்டமன்ற உறுப்பினர் எஸ். ராஜகுமார், கவிச்சுடர் கவிதைப் பித்தன், யுனெஸ்கோ பன்னாட்டு விருதாளர் வே. ஸ்ரீராம் சர்மா ஆகியோர்.

28 Feb 2026 - 6:00 AM

பேராசிரியர் தெ. ஞானசுந்தரம்.

27 Jan 2026 - 6:42 PM

சென்னை கலைவாணர் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 18) நடைபெற்ற சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா - 2026 நிறைவு விழாவில் பங்கேற்றோர்.

18 Jan 2026 - 6:47 PM

கோயம்புத்தூரில் 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அடிக்கல் நாட்டப்பட்ட செம்மொழிப் பூங்காவை 25.11.2025 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

25 Nov 2025 - 5:53 PM