செம்மொழி

விழாவில், ‘செம்மொழி’ இதழ் ஆசிரியர் எம். இலியாசுக்கு தாய்மொழிக் காவலர் விருதை மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ். ராஜகுமார் வழங்கினார். (இடமிருந்து) மயிலாடுதுறை தமிழ்ச்சங்கத்தின் நிறுவனத் தலைவர் ஜெனிஃபர் ச.பவுல்ராஜ், ஐயங்கார் பேக்கரி உரிமையாளர்  சிவா, தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியின் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் மு. சிவச்சந்திரன், மயிலாடுதுறைத் திருக்குறள் பேரவைத் தலைவர் தமிழ்ச்செம்மல் முனைவர் சி. சிவசங்கரன், எம்.இலியாஸ்,  சட்டமன்ற உறுப்பினர் எஸ். ராஜகுமார், கவிச்சுடர் கவிதைப் பித்தன், யுனெஸ்கோ பன்னாட்டு விருதாளர் வே. ஸ்ரீராம் சர்மா ஆகியோர்.

தமிழ்நாட்டின் மயிலாடுதுறையில் நடைபெற்ற உலகத் தாய்மொழி நாள் விழாவில் சிங்கப்பூர் எழுத்தாளரும்

28 Feb 2026 - 6:00 AM

நிகழ்ச்சி மேடையில் ஏற்பாட்டுக் குழுவினர், பங்கேற்பாளர்கள், சிறப்புப் பேச்சாளர்கள், விருந்தினர்கள்.

28 Feb 2026 - 5:30 AM

அரபுமொழியில் திருக்குறளை மொழிபெயர்த்துள்ளார் டாக்டர் ஜாகிர் ஹுசைன்.

27 Feb 2026 - 5:00 AM

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் 141ஆவது கதைக்களம் நிகழ்ச்சியின் விளம்பரப் பதாகை.

25 Feb 2026 - 6:32 AM

சமூக விழாவாக மலர்ந்த பாத்தாம் தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் திருவிழா.

22 Feb 2026 - 6:30 AM