மேற்கு வங்கத்தில் கடந்த புதன்கிழமை நடந்த இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின்போது சில வாக்குச் சாவடிகளில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் அதனால் அந்தச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளன.

கோல்கத்தா: மேற்கு வங்கத்தில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற இரண்டாம் கட்டத் தேர்தலின்போது பல்வேறு

01 May 2026 - 7:05 PM

பெரும்பாலும் 18 முதல் 30 வயதுக்குட்பட்ட இளையர்கள்தான் பந்தயம் கட்டுவதில் ஆர்வம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.

01 May 2026 - 5:44 PM

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ள தேர்தல் அலுவலர்கள் உள்ளிட்டோர் முகத்தில் எந்தவிதமான உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தக் கூடாது என்று கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் அறிவுறுத்தி உள்ளார்.

01 May 2026 - 2:54 PM

தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் தேர்தலுக்குப் பின்னர் நடத்திய கருத்துக்கணிப்புகள் வரிசையாக வெளியாகி வருகின்றன.

29 Apr 2026 - 11:24 PM

இந்திய நேரம் மாலை 3 மணி நிலவரப்படி, 78.68 விழுக்காடு வாக்குகள் பதிவாகி இருப்பதாகத் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

29 Apr 2026 - 7:35 PM