குடும்ப வன்முறை

குற்றம் சுமத்தப்பட்டவர் கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ஆம் தேதி, மது அருந்திய போதையில் பாதிக்கப்பட்ட மாதை நாற்காலியைக் கொண்டு மிரட்டியதோடு, தலைமுடியையும் பிடித்து இழுத்துள்ளார்.

சோல்: தென்கொரியாவில் 66 வயது பௌத்த துறவி ஒருவருக்கு, அவரது மனைவியைத் தொடர்ந்து தாக்கி வன்முறையில்

11 Jan 2026 - 5:07 PM

வீட்டில் துன்புறுத்தப்படும் கணவர்கள் கூடுதலானோர் உதவி நாடுகின்றனர்.

04 Jan 2026 - 1:11 PM

47 வயதுத் தந்தை, இரண்டு மகன்களையும் தவறாய் நடத்தியதை ஒப்புக்கொண்டார்.

02 Jan 2026 - 8:31 PM

டெல்லியில் உள்ள பங்ளாதேஷ் தூதரகம் முன்பு விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்த தடுப்பறண்கள் தூக்கிவீசப்பட்டன.

23 Dec 2025 - 7:51 PM