தலையங்கம்

காத்மாண்டுவில் உள்ள பசுபதிநாத் கோயில் வளாகத்தில், கொடிய திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் பலியான 25 வயதான ரோகன் ஸ்ரேஸ்தாவின் இறுதிச் சடங்குகளின் போது, ​​அவரது தாயார் சுமித்ரா ஸ்ரேஸ்தா துக்கத்தில் கதறுகிறார்.

இமயமலைப் பகுதியில் நேப்பாளம் - திபெத் எல்லைப் பகுதியில் ஆகஸ்ட் 26ஆம் தேதி  நிகழ்ந்த கடுமையான

30 Aug 2026 - 5:30 AM

09 Aug 2026 - 5:45 AM

சிங்கப்பூர் எக்ஸ்போ அரங்கில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 1) நடைபெற்ற தாய்மொழிகள் கருத்தரங்கில் வில்லுப்பாட்டுப் பாடிய மாணவர்கள்.

02 Aug 2026 - 5:56 AM

முடிந்தால் ஆண்டுதோறும் அமைச்சரவையில் மாற்றங்களைச் செய்ய எண்ணியுள்ளதாகப் பிரதமர் லாரன்ஸ் வோங் (நடுவில்) தெரிவித்துள்ளார்.

26 Jul 2026 - 6:30 AM

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) என்பது மனிதர்களின் வேலைகளைப் பறிக்கும் ஓர் ஆயுதமன்று. மாறாக, வேலைகளின் தரத்தை உயர்த்துவதற்கான ஓர் உந்துசக்தி என்பதை நாம் உணர வேண்டும். 

24 May 2026 - 5:00 AM