தமிழகத்தில் டிட்வா புயல், கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணத்தொகையாக ரூ.111.96 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடபட்டுள்ளது.

சென்னை: வடகிழக்குப் பருவ மழை, டிட்வா புயலின் காரணமாகப் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.111 கோடி

15 Jan 2026 - 5:46 PM

கல்வியில் சிறந்து விளங்கிய தொழில்நுட்பக் கல்விக் கழக முதலாமாண்டு மாணவியான கீர்த்தனாவுக்கு உபகாரச் சம்பளத்திற்கான விருதை வழங்கினார் கல்வி மற்றும் தேசிய வளர்ச்சி அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் சையது ஹருன் அல்ஹப்ஷி. உடன் மாணவியின் தாயார் திருமதி சாந்தி (இடமிருந்து 2வது).

12 Jan 2026 - 6:31 AM

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கவுகாத்தியில் உள்ள லோக்பிரியா கோபினாத் பொர்டோலாய் பன்னாட்டு விமான நிலையத்தில் புதிய முனையத்தை டிசம்பர் 20ஆம் தேதி திறந்துவைத்து உரையாற்றியபோது எடுத்த படம்.

31 Dec 2025 - 2:49 PM

சம்பந்தப்பட்ட நகர மன்றங்களுக்கு ஜனவரி மாதம் 31ஆம் தேதிக்குள் மானியம் வழங்கப்படும்.

29 Dec 2025 - 3:45 PM

இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கையின் மறுகட்டமைப்புக்காகச் சிங்கப்பூருக்கான இலங்கைத் தூதர் செனரத் திசநாயக்கவிடம் நிதியுதவி அளித்தது சிங்கப்பூர் ரத்தின வர்த்தகர்கள் சங்கம்.

27 Dec 2025 - 11:00 AM