கிரேஸ் ஃபூ

செப்டம்பர் 23, 2021 அன்று நடந்த இந்தச் சம்பவத்தில் இரண்டு தேசிய சுற்றுப்புற வாரிய ஊழியர்களான திரு குவோக் இயோவ் வாய், திரு வீ எங் லெங் ஆகிய இருவர் உயிரிழந்தனர். மூன்றாவது ஊழியரான பொறியாளர் லோ யின் சூன் பலத்த காயமடைந்தார்.

2021ஆம் ஆண்டில் நிகழ்ந்த துவாஸ் எரியாலையில் ஏற்பட்ட வெடிவிபத்து தொடர்பான விசாரணையில் பாதுகாப்புக்

18 Nov 2025 - 6:46 PM

புதைபடிவ எரிபொருள்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைப் பெரிதும் நம்பியிருக்கும்போது குளிர்வித்தல் நீடிக்க முடியாததாக இருந்தாலும், இது பூமி வெப்பமயமாதல் வெளிப்பாடுகளுக்குப் பங்களிக்கிறது.

12 Nov 2025 - 3:35 PM

புதைகுழி நிகழ்ந்த இடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்புப் பணியை நேரில் சென்று பார்வையிட்டார் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ (நடுவில்).

29 Jul 2025 - 9:44 PM

‘எஸ்ஜி இக்கோ ஃபண்ட்’ நிதித் திட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக நீடித்த நிலைத்தன்மை அமைச்சர் கிரேஸ் ஃபூ (நடுவில்) கூறினார்.

21 Jun 2025 - 6:54 PM

நீடித்த நிலைத்தன்மை கொண்ட அனைத்துலக வளங்களுக்கான சிங்கப்பூர் கலந்துரையாடலில் பேசும் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ.

28 May 2025 - 7:57 PM