வரலாறு

1951ஆம் ஆண்டில் சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தைத் தோற்றுவித்த முன்னோடிகள்.

சிங்கப்பூரில் தமிழ்மொழிக் கல்வியின் தரத்தை உயர்த்தவும் தமிழாசிரியர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும்

19 Jul 2026 - 7:00 AM

தாய்லாந்தின் பெட்சாபுரி பகுதியில் அந்நாட்டுத் தொல்லியல் துறை நடத்திய அகழாய்வில் தங்க அணிகலன்களுடன் முத்திரை மோதிரம் உட்பட இரு அரிய தங்க மோதிரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

08 Jul 2026 - 6:30 PM

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரவையுடன் இணைந்து தமிழ் முரசு, சிண்டா, நற்பணிப் பேரவை நடத்திய சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மாநாடு, இந்தியச் சமூக ஈடுபாட்டு, மேம்பாட்டுக் குழுவான ‘இணை’ குழுவின் ஆதரவுடன் நடைபெற்றது. ஆசிய நாகரிக அரும்பொருளகத்தில் நடந்த மாநாட்டில் ஏறக்குறைய 200 பேர் பங்கேற்றுச் சிறப்பித்தனர். படத்தில் துணையமைச்சர் தினேஷ் வாசு தாசுடன் மாநாட்டை நடத்திய இளையர்களும் தமிழ் முரசு குழுவினரும்.

05 Jul 2026 - 6:00 AM

‘எஸ்ஜிலா200’ சமூக முயற்சிகளின் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களுடன் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா தேசியக் கலைக்கூடத்தில் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

02 Jul 2026 - 7:28 PM

முன்னாள் செய்தியாளரான கே.சி. விஜயன், ‘த பெஞ்சமின் ஷியர்ஸ் ஸ்டோரி’ என்ற புத்தகத்தை மூன்று ஆண்டுகளில் எழுதி முடித்தார்.

28 Jun 2026 - 5:00 AM