தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இஸ்ரோ

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2ஆம் ஏவுதளத்திலிருந்து புதன்கிழமை (ஜூலை 30) மாலை 5.40 மணியளவில் நிசார் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.

ஸ்ரீஹரிகோட்டா: பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணிக்க அமெரிக்காவும் இந்தியாவும்

31 Jul 2025 - 5:49 PM

ராக்​கெட்​டில் மனிதரை விண்​ணுக்கு அனுப்​பும் திட்டம் வரும் டிசம்பர் மாதம் சோதிக்கப்படும் என இஸ்ரோ தலை​வர் வி.​ நாராயணன் தெரிவித்துள்ளார்.

13 Jul 2025 - 6:35 PM

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளம்.

15 May 2025 - 5:25 PM

ஸ்ரீஹரிகோட்டாவில் செய்தியாளர்களைச் சந்தித்த இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் ஜிஎஸ்எல்வி எப்-15 உந்துகணையின் மாதிரியைக் காண்பிக்கிறார். குலசேகரன்பட்டினத்தில் இருந்து இரண்டு ஆண்டுகளில் உந்துகணை ஏவப்படும் என்றும் அவர்  தெரிவித்தார்.

30 Jan 2025 - 5:11 PM

என்விஎஸ்-02 செயற்கைக்கோளைச் சுமந்துகொண்டு விண்ணை நோக்கிக் கிளம்பிய ஜிஎஸ்எல்வி-எஃப்15 உந்துகணை.

29 Jan 2025 - 10:44 AM