சிறுநீரகம்

‘ரீனல்சான்ஸ்’ திட்டத்தின்கீழ் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனை, சிங்கப்பூர் பொது மருத்துவமனை, டான் டோக் செங் மருத்துவமனை மற்றும் தேசிய சிறுநீரக அறநிறுவனம் வழியாக நான்கு ஆண்டுகளில் 5,260க்கும் அதிகமான நோயாளிகள் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூர் தேசிய சிறுநீரக அறநிறுவனமும் நாட்டின் மூன்று முக்கியப் பொது மருத்துவமனைகளும் இணைந்து,

01 Jun 2026 - 7:47 PM

மூச்சுத்திணறல், சிறுநீரகப் பாதிப்பு, கடுமையான இதயச் செயலிழப்பு போன்ற உடல் ரீதியான தீங்குகளை ஏற்படுத்தும் ‘ஃபேப்ரி’ நோயின் அறிகுறிகள் எளிதில் தென்படுவதில்லை.

29 May 2026 - 5:45 AM

சிறுநீரக மோசடி தொடர்பான விசாரணையை மீண்டும் தீவிரப்படுத்த மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.

21 May 2026 - 4:29 PM

நான்கு ஆண்டுகளில் 200,000க்கும் மேற்பட்டோர் புதிதாக சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இது, சிறுநீரக சுத்திகரிப்புக்கான தேவையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

09 May 2026 - 7:52 PM

தம் சிறுநீரகத்தைப் பொருத்தியதிலிருந்து தந்தை ஜோனத்தான் சுப்பையா மிகவும் இளமையாக மாறிவிட்டார் என்று புன்னகையுடன் கூறினார் திரு ஜான்சன்.

05 Apr 2026 - 6:00 AM