மலேசியர்

மின்சிகரெட் கருவிகளுடன் மலேசியாவிலிருந்து கார் மூலம் ஆடவர் இருவர் சிங்கப்பூருக்குள் நுழைந்தனர்.

சிங்கப்பூருக்குள் 3,480 மின்சிகரெட் கருவிகளைக் கொண்டுவந்த மலேசிய ஆடவர் இருவருக்குச் சிறைத்தண்டனை

08 Jun 2026 - 5:39 PM

மார்ச் மாதம் முதல் அரசாங்க அதிகாரிபோல் ஆள்மாறாட்டம் செய்த மோசடியில் கைதான 30ஆவது நபர் இவராகும்.

29 May 2026 - 6:34 PM

லாவ் சுன் கியாட் என்பவரின் இத்தகைய செயல்களால் சிங்கப்பூரில் குறைந்தது 129 பேர் பாதிக்கப்பட்டு, 3 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான பணத்தை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

25 May 2026 - 8:12 PM

நிதி நெருக்கடியால் கடனீந்தோர் கேட்டுக்கொண்டபடி குற்றத்தைச் செய்ய ஒப்புக்கொண்டதாக ஆடவர் தெரிவித்தார்.

24 May 2026 - 6:56 PM

பாதிக்கப்பட்ட பெண்ணிடம் போலியான யூடிரிப் கணக்குகளையும் நீதிமன்ற ஆவணங்களையும் காண்பித்து சந்தேக ஆடவர் மிரட்டியுள்ளார்.

23 May 2026 - 9:05 PM