தேசிய நூலக வாரியம்

சிங்கப்பூரர்கள் தினமும் 15 நிமிடங்கள் வாசிக்க ஊக்குவிக்கும் ‘ரீட்எஸ்ஜி’ இயக்கத்தின் தொடக்க நிகழ்ச்சியில் அதிபர் தர்மன் சண்முகரத்னத்துடன் அவரின் துணைவியார் ஜேன் இட்டோகி, தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ (இடக்கோடி), தகவல், மின்னிலக்க மேம்பாட்டு; சுகாதார துணை அமைச்சர் ரஹாயு மஹ்ஸாம் (வலக்கோடி) உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சிங்கப்பூரர்களைத் தினமும் 15 நிமிடங்களுக்கு நூல் வாசிக்க ஊக்குவிக்கும் தேசிய நூலக வாரியத்தின்

06 Sep 2026 - 8:13 PM

ஒரு மாத காலம் நடைபெற உள்ள நற்பணி வாசிப்பு இயக்கத்தின் மூலம்  ஏறத்தாழ தேவையுள்ள 10,000 பேருக்கு வாசிப்பு இன்பத்தைக் கொண்டுவர தேசிய நூலக வாரியம் இலக்குக் கொண்டுள்ளது.

01 Sep 2026 - 6:24 PM

முனைவர் எம் எஸ் ஸ்ரீலக்ஷ்மி எழுதிய ‘அறிந்ததும் அறியாததும் - சிங்கப்பூர் குறித்த பல்துறை ஆய்வுக்கட்டுரைகள்’ ஆய்வு நூல், ‘பூந்தோட்டம்’ சிறுவர் பாடல் நூல், ‘மிட்டாய்த்தட்டு’ சிறுகதைத் தொகுப்பு.

28 Aug 2026 - 5:59 AM

தேசிய நூலக வாரியத்தின் உதவி இயக்குநரும் முதன்மை நூலகருமான திரு அழகிய பாண்டியன் தென்கொரியாவின் பூசான் நகரில் நடந்த அனைத்துலக நூலகர்கள் மாநாட்டில், சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம் உருவான வரலாற்றை விவரித்தார்.

23 Aug 2026 - 6:30 AM

புத்தகங்களைப் படிக்கும் ஒரு தொடக்கப் பள்ளி மாணவன்.

03 Aug 2026 - 6:33 AM