பழனி

கோவில் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட (இடமிருந்து) முருகதாஸ், வெள்ளைத் துரை, சேதுபதி, அன்வர்தின்.

திண்டுக்கல்: பழனி கோவில் நிலமோசடி வழக்கில் தொடர்புள்ள நான்கு பேர் புதன்கிழமை (ஜூலை 29) கைது

29 Jul 2026 - 5:48 PM

கோவிலின் பரம்பரை அறங்காவலர் குடும்பத்திற்கு தகவல் தெரியவந்ததையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது

23 Jul 2026 - 2:41 PM

பழனி மலை அடிவாரத்தில் தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான 1.40 ஏக்கர் நிலத்தைக் கடந்த ஜூலை 6ஆம் தேதி பத்திரப்பதிவு செய்த வழக்கில் நிலத்தை விற்றவரும் வாங்கியவர்களும் தலைமறைவாகி விட்டனர்.

17 Jul 2026 - 10:04 PM

பழனி தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை, தனி நபர்கள் பெயரில் சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்தது செல்லாது என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

15 Jul 2026 - 8:29 PM

பழநி கோயில் வரலாற்றில் ஓராண்டு வருமானம் ரூ.100 கோடிக்கு அதிகமாக இருப்பது இதுவே முதல் முறை.

07 Jul 2026 - 5:43 PM