வெளிநாட்டுக் கொடியுடன் கூடிய கப்பல்கள் அமெரிக்கத் துறைமுகங்களுக்கு இடையே தற்காலிகமாகச் சரக்குகளைக் கொண்டு செல்ல அனுமதிக்கும் தற்போதுள்ள விதிவிலக்கு, மே 17ஆம் தேதியுடன் முடிவடையவிருந்தது. இந்த அண்மைய  நடவடிக்கையின் மூலம் இதற்கான காலக்கெடு ஆகஸ்ட் மாத நடுப்பகுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வாஷிங்டன்: ஈரான் மீதான போரினால் விநியோகத் தடங்கல்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா முழுவதும்

25 Apr 2026 - 6:57 PM

சிங்கப்பூர்க் கடல்துறை வார நிகழ்ச்சியின் இரண்டாம் நாளில் போக்குவரத்து மூத்த துணையமைச்சர் முரளி பிள்ளை உரையாற்றினார்.

22 Apr 2026 - 9:07 PM

ஈரான் கொடியுடன் பண்டார் அப்பாஸ் துறைமுகத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த சரக்குக் கப்பலை அமெரிக்கா கைப்பற்றியுள்ளது.

20 Apr 2026 - 12:50 PM

‘பெர்ஜ் பல்க்’ நிறுவனத்தில் இளநிலைப் பொறியாளராகப் பணியாற்றும் 28 வயதுக் கதிரவன் சுப்பரமணியம்.

20 Apr 2026 - 8:00 AM

ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க முயன்ற வணிகக் கப்பல்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகக் கப்பல் போக்குவரத்து வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மால்டா நாட்டுக்கொடியுடன்  ‘அஜியோஸ் பானூரியோஸ் I’ எனும் எண்ணெய்க் கப்பல், அந்த நீரிணையைக் கடந்து சனிக்கிழமை (ஏப்ரல் 18) ஈராக்கின் பாஸ்ரா அருகே உள்ள அந்நாட்டு கடல் எல்லைக்குள் சென்றடைந்தது.

18 Apr 2026 - 9:03 PM