முன்னோடி

தமிழ் முரசின் உதவி ஆசிரியராகப் பணிபுரிய தமிழகத்திலிருந்து 26 வயதில் 1951ஆம் ஆண்டு சிங்கப்பூர் வந்தவர்  திரு.வை.திருநாவுக்கரசு. பின்னர் அரசாங்கப் பணியில் சேர்ந்த அவர் ஓய்வு பெற்றபின்னர் 1989 முதல் 1999 வரை தமிழ் முரசின் ஆசிரியராகப் பணியாற்றி, முரசை பல வகையிலும் மேம்படுத்தினார். ஆசிரியராகப் பணியேற்ற போது, லாவெண்டர் ஸ்திரீட்டில் இருந்த முரசு அலுவலகத்தில் திரு அரசு. 1989ல்  எடுத்த படம்.

வரலாற்றைப் படைப்பவர்கள் மனிதர்கள். அவர்களது செயல்களே வரலாகிறது.

11 Jan 2026 - 4:00 AM

பொருளியல் 2025இன் மூன்றாம் காலாண்டில் 4.3 விழுக்காடு வளர்ச்சி கண்டிருந்தது. 

02 Jan 2026 - 10:28 AM

பி. கோவிந்தசாமி செட்டியார்.

24 May 2025 - 5:17 PM

ஜூரோங் சென்ட்ரல் தனித்தொகுதி வேட்பாளர் ஷி யாவ் சுவென்.

04 May 2025 - 1:00 AM

நிகழ்ச்சிக்கு வந்திருந்த பேராளர்களுடன் இறுதிப்போட்டியில் பங்கேற்ற மாணவர்கள்.

28 Apr 2025 - 3:00 AM