மணல் கொள்ளை

பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்ற மணல் கொள்ளையால் அரசுக்குக் கிடைக்க வேண்டிய பல நூறு கோடி ரூபாய் வருவாய் தனியார்வசம் சென்றது.

சென்னை: தமிழகத்தில் உள்ள குவாரிகளை இனி மாநில அரசே இயக்குவது என்று முடிவு செய்துள்ளதாகத் தகவல்

22 Jun 2026 - 7:06 PM

தமிழக அரசு வருவாயை ஈட்டுவதற்கு மக்கள் மீது சுமையை ஏற்றாமல், வருவாய் வரக்கூடிய துறைகளை நடத்தலாம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.

20 Jun 2026 - 4:08 PM

எத்தனை வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட விவரங்களை ஏன் தாக்கல் செய்யவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

18 Dec 2025 - 4:34 PM

லஞ்சப் பணத்தைப் பிரித்துக் கொள்வதற்காக கனிமவளத் துறை அதிகாரிகள் மாதந்தோறும் கூட்டம் நடத்துவதாக மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி சாடியுள்ளார்.

12 Aug 2025 - 6:33 PM

பாலாற்றின் மையப்பகுதியில் தடுப்பணை கட்டும் பணிகள் நடப்பதாகக் கூறி மணல் கொள்ளை நடப்பதாக காட்பாடி மக்கள் விருதம்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். (உள்படங்கள்: அமைச்சர் துரைமுருகன், ஒப்பந்தாரர் குமார்)

12 Aug 2025 - 2:35 PM