சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை

கட்டடம், கட்டுமான ஆணையம், மடாலய உரிமையாளர்களைப் பொறியியல் நிபுணர்களைப் பணியமர்த்தி, கூரை இடிந்த காரணத்தை ஆராயுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

பிரைட்ஹில் ரோட்டில் உள்ள பௌத்த மடாலயத்தின் மேற்கூரையின் ஒரு பகுதி புதன்கிழமை (நவம்பர் 26) இடிந்து

27 Nov 2025 - 9:08 PM

பாதிக்கப்பட்ட புளோக்கிலிருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏறக்குறைய 50 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.

21 Nov 2025 - 4:01 PM

பெயர் வெளியிட விரும்பாத அந்தப் பகுதியில் வசிக்கும் ஒருவர், அங்குள்ள பூனைகளுக்கு அதிர்ஷ்டவசமாக எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.

20 Nov 2025 - 8:27 PM

இரண்டாவது மாடி வீட்டின் சமையலறையில் தீ மூண்டது. அதைத் தீயணைப்பாளர்கள் அணைத்தனர்.

12 Nov 2025 - 7:36 PM

மோட்டார்சைக்கிளோட்டி நினைவற்ற நிலையில் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகவும் அங்கு அவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

11 Nov 2025 - 9:09 PM