தமிழவேள்

கெபுன் தே இந்து மின்மயான இடுகாட்டில் அமரர் கோ. சாரங்கபாணியின் துயிலகத்தில் அவரது நினைவுகளோடு நிற்கும் அன்பர்கள்.

சிங்கப்பூர்-மலேசியத் தமிழர்களின் பெருந்தலைவரும் தமிழ் முரசு இதழின் நிறுவனருமான தமிழவேள் கோ.

18 Sep 2026 - 6:35 PM

சுவா சூ காங்கில் தமிழவேள் கோ.சாரங்கபாணியின் கல்லறை 2018ஆம் ஆண்டு அகற்றப்படும்வரை ஆண்டுதோறும் அவரது நினைவுநாளில் அங்குச் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்துவதை தமிழவேள் நற்பணி மன்றம் வழமையாகக் கொண்டிருந்தது.

12 Sep 2026 - 7:30 AM

இன்றுவரையில் சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகத்தை ஒன்றிணைத்திருக்கும் தானைத் தலைவர் கோ.சாரங்கபாணி.

20 Apr 2026 - 10:21 AM

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சென்னையில் ஏற்பாடு செய்த அப்துஸ் ஸமத் நூற்றாண்டுத் தொடக்க விழாவில் சிங்கப்பூர் செம்மொழி இதழின் ஆசிரியர் எம். இலியாஸ் எழுதிய ‘உலக அரங்கில் சிராஜுல் மில்லத்’ நூலை, லீக்கின் தேசியத் தலைவரான பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் வெளியிட்டார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சிறப்புப் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.

09 Nov 2025 - 6:00 AM

2003ஆம் ஆண்டு கோ.சாரங்கபாணியின் நூற்றாண்டுவிழா கொண்டாடப்பட்டபோது, வசதி குறைந்த மாணவர்களுக்கு உதவ கோசா கல்வி அறநிதியை தமிழ் முரசு அமைத்து, $1.1 மில்லியன் வெள்ளி திரட்டியது. அத்தொகை 2004ஆம் ஆண்டு சிங்கப்பூர் இந்தியர் கல்வி அறக்கட்டளையிடம் வழங்கப்பட்டது.

07 Jul 2025 - 9:00 PM