தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழவேள்

2003ஆம் ஆண்டு கோ.சாரங்கபாணியின் நூற்றாண்டுவிழா கொண்டாடப்பட்டபோது, வசதி குறைந்த மாணவர்களுக்கு உதவ கோசா கல்வி அறநிதியை தமிழ் முரசு அமைத்து, $1.1 மில்லியன் வெள்ளி திரட்டியது. அத்தொகை 2004ஆம் ஆண்டு சிங்கப்பூர் இந்தியர் கல்வி அறக்கட்டளையிடம் வழங்கப்பட்டது.

சிங்கப்பூர் தமிழ்ச் சமூகத்தை வழிநடத்தி, இந்நாட்டின் தன்னிகரற்ற சமூகத் தலைவராக இன்றுவரை

07 Jul 2025 - 9:00 PM

1958ஆம் ஆண்டுமுதல் தமிழ் முரசில் பணியாற்றிவரும் மூத்த ஊழியர் எம். நடராசன், 85, அச்சுக்கோப்பாளர், பக்க வடிவமைப்பாளர், ஃபோர்மேன், பிழை திருத்துநர் எனப் பல பொறுப்புகளையும் வகித்து, தமிழ் முரசின் நெடுங்காலப் பயணத்தை நேரடியாகக் கண்டுள்ளார்.

06 Jul 2025 - 8:30 AM

வெள்ளிவிழாவில் ‘செம்மொழி நேர்காணல்கள்’ நூல் வெளியிடப்படுகிறது. செம்மொழி இதழில் வெளிவந்த, தேர்ந்தெடுக்கப்பட்ட 25 நேர்காணல்களைத் தொகுத்து நூலாக்கியிருக்கிறார் ஆசிரியர் எம். இலியாஸ். 

15 May 2025 - 6:45 AM

திரு நிர்மலன் பிள்ளைக்கு (இடமிருந்து 2வது) தமிழவேள் விருது வழங்கப்படுகிறது. எழுத்தாளர் கழகத் தலைவர் நா.ஆண்டியப்பன், இரா.தினகரன், கவிஞர் வெண்ணிலா ஆகியோர் உடன் உள்ளனர்.

03 May 2025 - 7:03 AM

சிங்கப்பூரின் மூத்த கவிஞர்களில் ஒருவரான பாத்தேறல் இளமாறன் வியாழக்கிழமை (மார்ச் 27) காலமானார் (ஜனவரி 2, 1945 - மார்ச் 27, 2025).

28 Mar 2025 - 11:09 PM