பதற்றம்

திருச்சி - துபாய் இடையேயான விமானச் சேவை, மீண்டும் செயல்பாட்டிற்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி: வளைகுடா நாடுகளில் நிலவி வந்த பதற்றமான சூழல் காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்த திருச்சி -

19 Apr 2026 - 2:05 PM

இந்திய முக்குளிப்பு வீரர் பக்ஸ் குரானா ஹோர்முஸ் நீரிணையில் கடலுக்கடியில் மூழ்கி சாகசம் புரிந்துள்ளார்.

16 Apr 2026 - 7:50 PM

ஆசியாவில் ஜப்பான், தென்கொரியா, பங்ளாதேஷ் ஆகிய நாடுகள் மின் உற்பத்திக்காக நிலக்கரியை அதிக அளவு பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.

07 Apr 2026 - 4:48 PM

 ‘க்ரீன் ஆஷா’, ‘க்ரீன் சான்வி’ ஆகிய மேலும் இரண்டு இந்திய எல்பிஜி டேங்கர் கப்பல்கள் வளைகுடாப் பகுதியைத் தாண்டி இந்தியா நோக்கி வந்து கொண்டிருப்பதை கப்பல் கண்காணிப்புத் தரவுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

07 Apr 2026 - 3:41 PM

ஹோர்முஸ் நீரிணையைக் கடக்கத் தயாராக இருந்த கப்பல்கள், ராணுவப் பதற்றங்கள் காரணமாகக் கடற்பரப்பில் நங்கூரமிட்டுள்ளன. 

27 Mar 2026 - 5:42 PM