தங்கமுனை விருதில் மொழிபெயர்ப்புப் பிரிவில் முதல் பரிசு பெற்றார் ராம்சந்தர், 36, (இடது). சுஜா செல்லப்பனின் ‘அகண்’ சிறுகதையை மொழிபெயர்த்ததற்காக அந்தப் பரிசை ராம்சந்தர் பெற்றார்.

பத்து ஆண்டுகளுக்குமுன் சிறுகதைப் பிரிவில் தங்கமுனை விருதில் பரிசு வென்ற ராம்சந்தர், 36, இவ்வாண்டு

07 Dec 2025 - 7:56 PM

‘எஸ்ஜி60 பெர்சாமா’ நிகழ்ச்சியின் தொடர்பில் அமைக்கப்பட்ட கண்காட்சியிலுள்ள ஓவியத்தைப் பார்வையிடும் பிரதமர் லாரன்ஸ் வோங். முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சரும், உள்துறை மூத்த துணையமைச்சருமான முகம்மது ஃபை‌ஷால் இப்ராஹிம் உடன் உள்ளார்.

30 Nov 2025 - 8:50 PM

ஊடகவியலாளர் இலக்கியா செல்வராஜி வழிநடத்திய நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினரின் வாழ்த்துரையைத் தொடர்ந்து, தொடக்கநிலை முதல் பல்கலைக்கழகம் வரையிலான மாணவர்கள் 60 பேருக்குக் கல்வி உதவிநிதி வழங்கப்பட்டது. 

30 Nov 2025 - 6:30 AM

‘தித்திக்கும் தீபாவளி’ நிகழ்ச்சியில் தேசியக் கல்விக்கழக இயக்குநரான பேராசிரியர் லியு வூன் சியா (வலம்), ஆசிய மொழிகள் மற்றும் பண்பாடுகள் துறையின் தலைவரான  இணைப்பேராசிரியர் முகமது முக்லிஸ் அபு பக்கர் (இடம்) உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

30 Nov 2025 - 5:00 AM

2022ல் நடந்தேறிய காசி தமிழ்ச் சங்கமத்தின் முதல் பதிப்பு. 

27 Nov 2025 - 6:39 PM