தீயணைப்புப் படையினரும் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் விரைந்து செயல்பட்டு, தீ விபத்திற்குள்ளான கட்டடத்திலிருந்து பலரை மீட்டனர்.

புதுடெல்லி: ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இருபதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம்

03 Jun 2026 - 5:47 PM

சிற்றுந்து ஓட்டுநர் அவரது இருக்கையில் இருந்து மீட்புக் கருவிகளைக் கொண்டு வெளியேற்றப்பட்டார்.

30 May 2026 - 3:59 PM

சிங்கப்பூரில் வசிக்கும் ஐந்து பேரில் மூவர் மட்டுமே இங்குள்ள சாலைகள் பாதுகாப்பானவை எனக் கருதுவதாகப் புதிய ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

30 May 2026 - 2:52 PM

விபத்து நடந்த இடத்திலேயே 34 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் இறந்துவிட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் அவசர மருத்துவக் குழுவினர் உறுதிப்படுத்தினர்.

29 May 2026 - 9:20 PM

கோலாலம்பூரில் இலகு ரயில் தடம்புரண்ட சம்பவத்தில் ரயிலில் இருந்த 25 பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

29 May 2026 - 2:05 PM