விபத்தின்போது பள்ளிப் பேருந்தில் மாணவர்கள் நால்வர் இருந்தனர். அவர்களில் 8 மற்றும் 9 வயதுடைய இரு மாணவர்கள், காரின் ஓட்டுநர் மற்றும் மூன்று பயணிகள் உட்பட மொத்தம் 6 பேர் சுயநினைவோடு தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

புக்கிட் தீமா பகுதியில் காரை அதிவேகமாகவும் ஆபத்தான முறையிலும் ஓட்டிச் சென்று, பள்ளிப் பேருந்து மீது

17 Jun 2026 - 9:28 PM

புக்கிட் கோம்பாக் வட்டாரத்தில் மளிகைப்பொருள் உதவித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

09 Jun 2026 - 6:30 AM

சிற்றுந்து ஓட்டுநர் அவரது இருக்கையில் இருந்து மீட்புக் கருவிகளைக் கொண்டு வெளியேற்றப்பட்டார்.

30 May 2026 - 3:59 PM

புக்கிட் தீமா விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் கிராஞ்சி விரைவுச்சாலையில் விபத்து நடந்தது.

25 May 2026 - 3:31 PM

42 வயது ஆடம் ஹ‌ஷிம் விடுவிக்கப்பட்ட நாளிலிருந்து 60 மாதங்களுக்கு வாகனம் ஓட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

22 May 2026 - 5:56 PM