தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘சிங்கப்பூர் நிதித்துறை’ விரிவுரைத் தொடரின் ஒரு பகுதியாக அக்டோபர் 13ஆம் தேதி சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் திரு பியூஷ் குப்தா தமது முதலாவது உரையை ஆற்றினார்.

நிதித்துறையில் சிங்கப்பூர் தொடர்ந்து துணிச்சலான முடிவுகளை எடுக்க வேண்டும் என்று டிபிஎஸ் முன்னாள்

13 Oct 2025 - 10:43 PM

பிஎஃப்பிஎஃப்ஏ நிறுவனம் சனிக்கிழமை (அக்டோபர் 11) நடந்த நிதித் திரட்டு நிகழ்ச்சியில் 100,000 வெள்ளிக்கான காசோலையைக் கொடுத்தது.

12 Oct 2025 - 7:45 PM

பினாங்கு ரோட்டில் உள்ள யுபிஎஸ் வங்கியின் அலுவலத்தில் செயற்கை நுண்ணறிவு, உருவாக்க ஆலையை அமைச்சர் டியோ திங்கட்கிழமை (அக்டோபர் 6) பார்வையிட்டார்.

07 Oct 2025 - 7:36 PM

நிகழ்ச்சியில் மக்கள் கழகத்தின் அதிபர் சவால் நிதிக்கான காசோலை வழங்கப்பட்டது. (இடமிருந்து) கலாசார, சமூக, இளையர்துறை; வர்த்தக, தொழில் மூத்த துணை அமைச்சர் லோ யென் லிங், அதிபர் தர்மன் சண்முகரத்னம், மக்கள் கழகத் தலைமை நிர்வாக அதிகாரி ஜிம்மி டோ.

05 Oct 2025 - 10:10 PM

பொது இடங்களில் குப்பைப் போடுவதால் விலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை விளக்கும் நாடகம் சிறுவர்களைப் பரவசப்படுத்தியது.

05 Oct 2025 - 5:00 PM